இந்தியா தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2020 மத்திய அரசு டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
புதுச்சேரியில் குடியரசு தினவிழா; கவர்னர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றினார்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு
டெல்லியில் உயிர்ப்பலி ஏற்படுத்திய வன்முறை.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் தான் விவசாயி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு!!
டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி: டெல்லியின் முக்கிய இடங்களில் இணைய சேவை துண்டிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு.!!!
டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்