செங்கல்பட்டு: நிவர் புயலால் செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர்குப்பத்தில் ரூ.55 லட்சம் மதிப்புடைய வலைகள் சேதமடைந்ததாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். எந்த ஒரு அரசு அதிகாரியும் நிவாரணம் வழங்க வரவில்லை என மீனவர்கள் குற்றம் சாடியுள்ளனர்.
Tags : storm ,Nivar ,fishermen ,Meyyurkuppam , Mayurkuppam fishermen grieve over damage to nets worth Rs 55 lakh