இந்தியா நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2020 பாராளுமன்ற சட்டசபை தேர்தலில் மோடி நாட்டின் பேச்சு டெல்லி: நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி காணொலி மூலம் பேசி வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்..! மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்
விவசாயிகளை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம் : மத்திய அரசு மீது மம்தா பேனர்ஜி தாக்கு
10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.: மத்திய சுகாதாரத்துறை
உலக சுகாதார அமைப்பு பாராட்டியது: பேரிடர் காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா உதவிகரம்...மத்தியமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.!!!
காதலிப்பது போல் நடித்து கொடூரம்... 21 பெண்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு கொலை செய்து நகை, பணம் பறிப்பு : சீரியல் கில்லர் கைது
37 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மீது வழக்குப்பதிவு: டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாக 19 பேர் கைது... 50 பேரிடம் விசாரணை
கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.: அம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு
கூச்சல் குழப்பத்திற்கிடையே சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்காதது ஏன்?.. பிரதமர் நேரில் வந்து கேள்வி கேட்டதை விவரித்துள்ள ஹமீத் அன்சாரி
வேளாண் சட்டத்தின் அபாயத்தை விவசாயிகள் உணரவில்லை; விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும்!: ராகுல்காந்தி பேச்சு
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை குறித்து நாளைக்குள் ஆளுநர் முடிவு : ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் தமிழக அரசு தகவல்
விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரம்: காயமடைந்த டெல்லி காவலர்களை நேரில் சென்று நலம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
நாடாளுமன்றத்தில் நாளை குடியரசுத்தலைவரின் உரையை 16 அரசியல் கட்சிகள் புறக்கணிக்க முடிவு: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேட்டி