இந்தியா நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2020 பாராளுமன்ற சட்டசபை தேர்தலில் மோடி நாட்டின் பேச்சு டெல்லி: நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி காணொலி மூலம் பேசி வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 15 கோடி குடும்பங்களிடம் நன்கொடை கேட்கப்படும்: அறக்கட்டளை நிர்வாகி தகவல்
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு மறுப்பு பிப்.1 முதல் வழக்கமான ரயில் சேவை துவங்காது: ரயில்வே வாரியம் விளக்கம்
குடியரசு தினமான நாளை விவசாயிகள் பிரமாண்ட பேரணி 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்கு படையெடுப்பு: 100 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்தன; சசிகலா இயல்பாக சாப்பிடுகிறார், எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம்
பஞ்சாபில் விவசாயிகள் முற்றுகையால் ‘குட் லக் ஜெர்ரி’ பட ஷூட்டிங் நிறுத்தம்: நடிகை ஜான்வி உள்ளிட்டோர் ஓட்டலுக்கு ஓட்டம்
திருவனந்தபுரம் அருகே பாச போராட்டம்; தாய் இறந்தது தெரியாமல் தவித்த குட்டி யானை: வனத்துறையினர் மீட்டனர்