சென்னை நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை: ககன்தீப் சிங் பேடி தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2020 புயல் கடலூர் நிவார் ககந்தீப் சிங் பேடி சென்னை: நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். அதிதீவிர கனமழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பெண்களுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி
மழை நீரை சேமிக்க 7 தடுப்பணை, 15 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு ரூ.434 கோடி நிதி தர உலக வங்கி சம்மதம்: புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.600 கோடி கேட்கும் சென்னை குடிநீர் வாரியம்
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம்: தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம்
நாளை குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். பதவி மெயின் தேர்வு ரிசல்ட் மார்ச் 2ம் வாரம் வெளியீடு? மே, ஜூனில் நேர்முக தேர்வு என தகவல்
தனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு: தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஜன. 29ல் ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கமா?.. தமிழகத்தில் இன்று 2,494 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்: கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 10,256 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டது
தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா; 07 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.34 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!