செஞ்சி: செஞ்சி அருகே கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (48) என்பவர் வீட்டருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இன்று மகளின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சரவணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Saravanan ,Ginger ,house , Saravanan (48) was electrocuted near his house near Ginger