×

புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்

சென்னை: புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது.


Tags : epicenter ,floor ,Pacific Ocean , The central part of the storm will cross the coast in 3 hours near Pondicherry: Weather Center
× RELATED பணியின் போது தவறி விழுந்த மேஸ்திரி பலி