×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9000 கன அடியாக அதிகரித்துள்ளது. நிவர் புயலால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து  அதிகரிக்கப்பட்டு வருகிறது.


Tags : increase ,Sembarambakkam Lake , 9000 cubic feet per second increase in the amount of water released from Sembarambakkam Lake
× RELATED வரலாற்றில் முதன் முறையாக ரூ.50,000ஐ...