சென்னை சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் : சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2020 சென்னை சென்னை: மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் செய்துள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
தன்னலமற்ற மருத்துவ சேவையினை கௌரவிக்க, சாந்தாவின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு!
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு
அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது: சுருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அறிக்கை
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தயாநிதி மாறன் எம்.பி. இரங்கல்
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தல்