×

நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, திருச்சி வருகை

சென்னை: நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, திருச்சி வந்துள்ளன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக சென்னையில் அமைச்சர் பேட்டியளித்தார்.


Tags : teams ,Indian Army ,Chennai ,Trichy ,Nivar , Nivar storm, rescue operation, 14 Indian Army team, Chennai, Trichy
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...