×

பாதுகாப்பை மறந்து செம்பரம்பாக்கம் ஏரியை காண வரும் மக்கள்கூட்டம்!!

சென்னை: பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியை காண மக்கள்கூட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . புயல் மற்றும் கன மழையை பொருட்படுத்தாமல் ஏரியை காண வரும் மக்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். 


Tags : Crowds ,Sembarambakkam Lake , Crowds forget security and come to see Sembarambakkam Lake !!
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...