சென்னை சென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 அறிவிப்பு மெட்ரோ சென்னை சென்னை: நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு..! தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 8 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்பு!: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
நெல்லையில் செவிலியர் பிரசவம் பார்த்து தாய், மகள் இறந்த வழக்கு!: தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு..!!
தொடர் சரிவில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,280க்கு விற்பனை..!!
மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?: மீனவர்கள் கொலை குறித்து வைகோ கேள்வி..!!
வெளிப்படையாக ஊழல் செய்பவர் வேலுமணி; கமுக்கமாக ஊழல் செய்பவர் தங்கமணி: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்.!!!
பேரறிவாளன் விடுதலை கோப்பில் கையெழுத்திடாமல் மௌனம் சாதித்த ஆளுநர் இனி ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன்!: சீமான்
கொலை வழக்கில் சிக்கியவர்களும், ரவுடிகளும் பாஜக-வில் சேர்வது ஓர் ஆபத்தான போக்கு!: கி. வீரமணி எச்சரிக்கை
ஆள்வோர் கண்டன அறிக்கை வெளியிட்டால் போதுமா?: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் எப்போது நிற்கும்.. காந்திய மக்கள் இயக்கம்..!!
குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.: தமிழக அரசு விளக்கம்