தமிழகம் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 பாண்டிச்சேரி கடற்கரை சாலை புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்
அசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்