×

கடல் சீற்றத்துடன் உள்ளதால் கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என அறிவிப்பு !

சென்னை: கடல் சீற்றத்துடன் உள்ளதால் கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என்று அடையாறு காவல் துணை ஆணையர் அறிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coast ,sea , Nivar storm, sea rage
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...