×

புயல் காரணமாக சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வன விலங்குகள் கூண்டில் அடைத்து கண்காணிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வன விலங்குகள் கூண்டில் அடைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிங்கம், புலி, வெள்ளை புலி, சிறுத்தைகள், கரடி போன்ற வனவிலங்குகள் கண்காணிக்கப்படுகின்றன.


Tags : storm ,Vandalur Park ,Chennai , Nivar Storm, Vandalur Park, Surveillance
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!