×

பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது !

சென்னை: பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது.
சாலையின் இருபக்கமும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக நகர்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Tags : Chennai ,Poonamallee ,Bangalore National Highway , Chennai - Bangalore, National Highway, rain water, stagnant
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...