சென்னை பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது ! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 சென்னை பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சென்னை: பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலையின் இருபக்கமும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக நகர்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு