×

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர். ஆட்டோவில் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தால் விபத்துகள் நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Passengers ,Omni ,Chennai , Chennai, Omni buses, fares, passengers, shock
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...