தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 காரைக்கால் பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல மாவட்டங்களில் அரசு, ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு