×

புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிச்சியம் உதவும்: பிரதமர் மோடி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். புதுச்சேரியில் எடுக்கப்படுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

Tags : government ,Modi ,storm ,Nivar ,Pondicherry , Central government will definitely help in the impact of Nivar storm in Pondicherry: Prime Minister Modi
× RELATED மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்;...