தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும்: ஆட்சியர் அண்ணாதுரை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 கடைகள் விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அன்னதுரை புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும் என ஆட்சியர் அண்ணாதுரை கூறியுள்ளார். புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி
காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்
சின்னாளபட்டியில் இணையதள சேவை பாதிப்பால் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்-பொதுமக்கள் அவதி
மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?
திறப்பு விழா நடத்தியும் பயனில்லை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்காததால் காட்சிப்பொருளான புதிய நேரு மார்க்கெட்-நடவடிக்கை எடுக்குமா காரைக்கால் நகராட்சி?
செழியநல்லூர் குளத்தில் பராமரிப்பின்றி உடைந்த மதகால் வீணாக வெளியேறுகிறது தண்ணீர்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தாமிரபரணி பெரு வெள்ளத்தில் கோவில்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது-விநியோகம் செய்வதில் சிக்கல்
அனைத்து வகை எடை போடுவதிலும் ஏமாற்றுகிறார்கள் எடைக்கற்கள், தராசு மூலம் மோசடி செய்வது அதிகரிப்பு-ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்