×

நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள்: சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்: மாநகராட்சி

சென்னை: நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044- 2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : storm ,Nivar ,Corporation ,Chennai , Nivar Storm, Chennai, Corporation
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...