×

13 மாவட்டங்களில் நிவர் புயல் மீட்புப்பணி, நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: 13 மாவட்டங்களில் நிவர் புயல் மீட்புப்பணி, நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அன்பு, திருவள்ளூருக்கு வனிதா, விழுப்புரத்துக்கு சத்யப்பிரியா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : IPS ,districts , In 13 districts, Nivar storm, rescue, relief, IPS, appointment
× RELATED அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல்...