×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!!

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : districts ,Chennai , 4 districts including Chennai will receive heavy rains in 24 hours: Weather Center Information !!!
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...