×

மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொள்ளை போன 200 சவரன் நகை மீட்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொள்ளை போன 200 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.13.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜனவரியில் உஷா என்பவர் வீட்டில் 460 சவரன் நகை கொள்ளை பொது குறிப்பிடத்தக்கது.


Tags : Recovery ,Minsur , Recovery of 200 shaved jewelry looted in and around Minsur
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...