×

கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மலைக்கோட்டலாம் கிராமத்தில் உள்ள குட்டையில் குளித்த கவுதம், அப்பு ஆகியோர் இறந்தனர். 


Tags : youths ,Kallakurichi ,quarry , Two youths drowned after bathing in a quarry near Kallakurichi
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை