×

விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண்த்துறை செயலர்

சென்னை: விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்த்துறை செயலர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முன்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Secretary of Agriculture , Farmers, crops, within 2 days, Insurance, Secretary of Agriculture
× RELATED விதைநெல்லில் கலப்படம் செய்த நிறுவனம்...