மதுரை: காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அவர்களின் மனநல பிரச்சனையின் வெளிப்பாடே என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பெரும்பாலானவர்கள் மனநல பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.