×

மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு நிரந்தர வேலை வழங்கக்கோரிய வழக்கு.: அறிக்கை தாக்கல் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு நிரந்தர வேலை வழங்கக்கோரிய வழக்கில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர், ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை- புதூர் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த
வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.


Tags : Government ,soldier ,Icord Branch Order , Case in which the Government seeks permanent employment for a disabled soldier: Report filed by the ICC Branch Order
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்