×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்காலில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு எனவும் கூறியுள்ளது.


Tags : Chennai ,Tiruvallur ,districts ,Kanchipuram ,Chengalpattu ,Villupuram , Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu, for heavy rain
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு