×

துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்து நேரில், இ-மெயிலில் புகாரளிக்கலாம்.: கலையரசன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்து நேரில், இ-மெயிலில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. inquirycomn.vc.annauniv@gmail.com  என்ற  இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என்று கலையரசன் கூறியுள்ளார். 


Tags : Surappa ,Kalaiyarasan , You can report the abuse on Vice Chancellor Surappa in person or by e-mail: Kalaiyarasan
× RELATED தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு...