×

நிவர் அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிவர் அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என கூறப்படுகிறது. புதுச்சேரிக்கு 550 கி.மீ, சென்னைக்கு 590 கி.மீ தொலைவில் தாழ்வுமண்டலம் நிலவுகிறது. மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.


Tags : Nivar ,coast ,Pondicherry ,Meteorological Center ,storm , Nivar, extreme storm, Pondicherry, coast, weather
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்