×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஜாமின் கோரிய காவலர்களின் மனு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமின் கோரிய காவலர்களின் மனு நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.


Tags : policemen ,Sathankulam , Postponement of bail petition of police in Sathankulam double murder case
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...