×

சென்னை சவுகார்ப்பேட்டையில் 3 பேர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கி கண்டெடுப்பு

புனே : சென்னை சவுகார்ப்பேட்டையில் 3 பேர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகமத்நகர் பகுதியில் முட்புதருக்குள் வீசி எறியப்பட்ட கள்ளத்துப்பாக்கி தனிப்படையினர் மீட்டு உள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கள்ளத்துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Saukarpettai , Counterfeit gun used to kill 3 people found in Chennai Saukarpettai
× RELATED புதுச்சேரி சிறுமி பாலியல்...