சென்னை: பொதுப் பரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் 30 பேர் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த முதல் 50 பேரில் 30 பேர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது. 20 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.