சென்னை: சென்னை அடையாறு பாலத்தில் இருந்து திடீரென முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பாலத்திலிருந்து அடையாற்றில் குதித்த முதியவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : someone ,suicide ,bridge ,Adyar , Suddenly someone jumped down from the Adyar bridge and attempted suicide