×

பெண்களிடம் சில்மிஷம்: பூசாரி கைது

ஆலந்தூர்: நங்கநல்லூர் பகுதியில் பைக்கில் உலா வரும் வாலிபர் ஒருவர், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஆபாச சைகை மற்றும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக பழவந்தாங்கல் போலீசாருக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி (30) என்பதும், இவர் கோயில் பூசாரி என்பதும் தெரியவந்தது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Silmisham ,women ,Priest , Silmisham to women: Priest arrested
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...