தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2020 குழந்தைகள் ஒகனகன் காவிரி நதி தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்தது. நீரில் அடித்து செல்லப்பட்டதில் தாய் அபிதா, மகள் அபிஷா பாத்திமா, மகன் முகமது நபாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: பிரமோற்சவ விழா நிறைவு
அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை: முதல்வர் தொகுதியில் பரபரப்பு
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்