×

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி: ரயில்வே துறை அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளும் பயணிக்கலாம். நாளை முதல் இந்த அனுமதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,Chennai ,Railway Department , Chennai, Suburban Rail, Students, Railway Department, Announcement
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...