×

பீகார் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கயா மாவட்டம் பாராசட்டி வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Maoist ,militants ,security forces ,Bihar , Bihar, Maoist, massacre
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்