×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 501 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,95,806-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,33,227-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,21,617-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 45.208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43.493 பேர் குணமடைந்துள்ளதாகவும், 501 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India , In India, corona, fatality
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...