×

காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : soldier ,Indian ,attack ,Pakistan ,district ,Kashmir ,Rajouri , Kashmir, Pakistan, attack, Indian soldier, heroic death
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்