×

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னையில் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். சென்னை தண்ணீர் தேங்கும் இடம் மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Tags : Minister Interview , Northeast Monsoon, Action, Minister, Interview
× RELATED கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை...