×

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மகேஷ் என்பவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Singapore ,airport ,Trichy , Trichy, Gold, Airport, Seizure
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...