×

ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை உட்பட 1,330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : rally ,BJP ,Erode , Erode, Velyathirai, BJP, case
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி