×

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தொழிலதிபர் வைகுண்டராஜன் அளித்த புகாரில் 12 பேர் மீது வழக்கு

நெல்லை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தொழிலதிபர் வைகுண்டராஜன் அளித்த புகாரில் 12 பேர் மீது நெல்லை மாநகர காவல்துறை கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்ததாக நேற்று வைகுண்டராஜன் புகார் அளித்திருந்தார்.

Tags : Vaikuntarajan , Businessman Vaikuntarajan, attempted murder, gang, case
× RELATED அஞ்சுகிராமம் அருகே சகோதரர்...