×

திருக்குவளையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு !

திருக்குவளை: திருக்குவளையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றதாக கூறி கைது செய்யப்பட்டார்.

Tags : Udayanithi Stalin ,Thirukuvalai ,campaign rally , thirukuvalai , campaign, Udayanidhi Stalin
× RELATED பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி...