சென்னை சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்வு: சுகாதாரத்துறை dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சுகாதார துறை சென்னை: சென்னையில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 - ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3,802- ஆக அதிகரித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சாலையோர பள்ளத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஊரடங்கை தளர்த்தியும் தொடரும் சோகம்
நேர்ல வர வேணாம்... டி.வி.ல பாத்துக்கவும் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலைநிகழ்ச்சி ரத்து: தியாகிகளுக்கு வீடுகளில் சென்று மரியாதை
சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தமிழகத்தில் கூடுதலாக ஒரு லட்சம் அரசு பணியாளர்களை ஈடுபடுத்த திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
காட்டுப்பள்ளி அதானி துறைமுக பிரச்னையில் மக்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்: சுற்றுச்சூழல் அணி செயலாளர் பேட்டி
30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் கால்நடை உள்கட்டமைப்பு : வசதிக்கு 1,464 கோடி நிதி வேண்டும்: மத்திய கால்நடைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை