×

திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது !

திருக்குவளை: திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

Tags : Udayanidhi Stalin ,Thirukuvalai , thirukuvalai , election campaign, Udayanidhi Stalin, arrested
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்