இந்தியா தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை! dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 தாக்குதல்கள் இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு கேரளா திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனாவால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்
ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு
மாலத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குகிறது இந்தியா: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்
சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: 14 தொழிலாளர், குழந்தை பலியான பரிதாபம்: குஜராத்தில் கோர விபத்து